தேசியப் பட்டியல் விவகாரம் ; முன்னர் பெயரிடப்பட்ட 7 பேருக்கே வாய்ப்பு !!



ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விவகாரத்தை  சுமுகமாக தீர்க்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள
நிலையில்  முன்னதாக பெயரிடப்பட்ட 7 பேருக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்படும் என அக்கட்சி முக்கியஸ்தர்கள் மூலம் அறியக்கிடைத்தது.

முன்னதாக இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் , ஹரீன் பெர்னாண்டோ , எரான் விக்ரமரத்தன  , மயந்த திஸாநாயக்க , திஸ்ஸ அத்தநாயக , டயனா கமகே, ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோருக்கு தேசிய பட்டியல் வழங்கப்படும் என தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது தேசியப்பட்டியல் விவகாரம் இணக்கப்பட்டிற்கு வந்துள்ள நிலையில் முன்னர் பெயரிடப்பட்ட 7 பேருக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் என நம்பகமாக அறியவருகிறது.

சில தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள அசாத் சாலிக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கபடும் வாய்ப்பு மிக மிக அறிதாக காணப்படுவதாக கூறப்பட்டது.
தேசியப் பட்டியல் விவகாரம் ; முன்னர் பெயரிடப்பட்ட 7 பேருக்கே வாய்ப்பு !! தேசியப் பட்டியல் விவகாரம் ; முன்னர் பெயரிடப்பட்ட 7 பேருக்கே வாய்ப்பு !! Reviewed by Madawala News on August 11, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.