புறக்கோட்டை, பெத்தேகம பகுதியில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து சுமார் 7 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 800 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மீகஹவத்த பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளுக்கு பின்னர் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
70 இலட்சம் ரூபா பணம் மற்றும் ஹெரோயின் போதைப் பொரு;ளுடன் பெண் கைது.
Reviewed by Madawala News
on
August 12, 2020
Rating: