குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அங்கொட லொக்கா போதை பொருள் வியாபாரத்திற்கு பயன்படுத்தி
கழுகு மற்றும் இரு சந்தேக நபர்கள் தற்போது நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
ஹோமாகம நீதவான் நீதிமன்றுக்கு இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீகொடை - நாவலமுல்ல - கனத்த வீதியில் கூடு ஒன்று அமைத்து குறித்த கழுகு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்கள் இருவரும் அத்துறுகிரிய காவற்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
VIDEO : அங்கொட லொக்காவின் கழுகு மற்றும் கைதான இருவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பட்டனர்.
Reviewed by Madawala News
on
July 31, 2020
Rating: