தொலைபேசி மூலம் ஃபார்மசி ஒன்றுக்கு மிரட்டல் விடுத்து
25,000 ரூபா கப்பம் கேட்ட நபர்கள் 3 பேர் வெளிநாட்டு தயாரிப்பு கைக் குண்டு ஒன்றுடன் நேற்று நீர் கொழும்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 31, 32, 42 வயது உடையவர்கள் இவர்கள் கதிரான , நீர்கொழும்பு பிரதேசத்தில் வசித்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது .
இன்றைய தினம் குறிப்பிட்ட நபர்கள் நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த படவுள்ளன.
இன்றைய தினம் குறிப்பிட்ட நபர்கள் நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த படவுள்ளன.
பார்மசி ஒன்றில் கப்பம் பெற முயற்சித்தவர்கள் கைக்குண்டுடன் கைது.
Reviewed by Madawala News
on
July 01, 2020
Rating: