ஜனாஸா அறிவித்தல்
அக்கரைப்பற்று முதலாம் குச்சியை பிறப்பிடமாகவும்
கண்டி கடுகண்ணாவையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற அதிபர் முஹம்மத் ஹாசிம் என்பவர் இன்று கண்டியில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் மர்ஹூம் சீனி முகம்மது மனஜர் மற்றும் முகம்மது பாத்தும்மாவின் மகனும் மர்ஹூம் முஹம்மத் யூசுப்
கலாநிதி தீன் முஹம்மத் (பேராசிரியர் கட்டார் சர்வதேச பல்கலைக்கழகம்)
முஹம்மத் அமீன்
நிசாம் Accountant
மர்ஹூம் நியாஸ் ஆசிரியர் ஆகியோரின் சகோதரரும்
மர்ஹூம் அலாவுதீன் ஆசிரியர்
முஹம்மது தையார்
முன்னவர்
தாஹிர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அண்ணாரிண் ஜனாசா
நல்லடக்கம் இன்று (29) புதன்கிழமை காலை 9.00மணிக்கு அக்கரைப்பற்று ஜும்மா பட்டினப்பள்ளி வாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு, அதன் பின்னர் தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
ஜனாஸா அறிவித்தல்: ஓய்வு பெற்ற அதிபர் முஹம்மத் ஹாசிம் .
Reviewed by Madawala News
on
July 28, 2020
Rating: