உதவியாளர்கள் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். #கந்தக்காடு



கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் உதவியாளர்கள் 
மூவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2454 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Thamilan lk
உதவியாளர்கள் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். #கந்தக்காடு உதவியாளர்கள் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். #கந்தக்காடு Reviewed by Madawala News on July 11, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.