-ஹஸ்பர் ஏ ஹலீம்_
கிண்ணியா நகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக உறுப்பினராக செயற்பட்டு
வந்த எம்.டி.ஹாரிஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தாவினர்.
திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரூம் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் முன்னிலையில் இன்று (01) உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.
தேர்தல் களநிலவரம் தற்போது திருகோணமலையில் சூடு பிடித்துள்ளது இதில் கட்சி விட்டு கட்சி மாறுதல் பயணங்களும் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல்டி அடித்தார் கிண்ணியா நகர சபை உறுப்பினர் ஹாரீஸ்
Reviewed by Madawala News
on
July 01, 2020
Rating: