நாட்டில் அடுத்து ஆட்சியமைக்கும் ஒரு அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி வளர்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவுடன் தொலைபேசிக்கே போட்டி உள்ளது என அனைவராலும் பேசப்படும் அளவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி பரிணாமம் பெற்றுள்ளது.
நாட்டில் அடுத்து ஆட்சியமைக்கும் ஒரு அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி வளர்ச்சியடைந்துள்ளது.குறுகிய காலத்தில் ஒரு சிறந்த அரசியல் சக்தியை உருவாக்க முடியும் என நாம் இன்று நிரூபித்துள்ளோமென அவர் கூறினார்.
நாட்டில் அடுத்து ஆட்சியமைக்கும் ஒரு அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி வளர்ச்சியடைந்துள்ளது.
Reviewed by Madawala News
on
July 01, 2020
Rating: