மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான மின் , நீர் கட்டணங்களை மக்களுக்கு மீள வழங்க நடவடிக்கை எடுப்பேன் ..



மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின் , நீர் கட்டணங்களுக்கு சலுகை வழங்குவதாக கூறிய
அரசு அதனை வழங்கவில்லை என கூறிய ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின் , நீர் கட்டணங்களை செலுத்தியிருந்தால் அதனை மக்களுக்கு மீள வழங்க நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.

குண்டசாலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறனார்.

ஆகஸ்ட் ஐந்து அமைக்கப்படும் தங்கள் அரசில் மார்ச் ஏபரல் மாத மின் , நீர் கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது என கூறிய அவர் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின் , நீர் கட்டணங்களை செலுத்தியிருந்தால் அதனை மக்களுக்கு மீள வழங்க நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.
மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான மின் , நீர் கட்டணங்களை மக்களுக்கு மீள வழங்க நடவடிக்கை எடுப்பேன் .. மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான மின் , நீர் கட்டணங்களை மக்களுக்கு மீள வழங்க நடவடிக்கை எடுப்பேன் .. Reviewed by Madawala News on July 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.