மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின் , நீர் கட்டணங்களுக்கு சலுகை வழங்குவதாக கூறிய
அரசு அதனை வழங்கவில்லை என கூறிய ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின் , நீர் கட்டணங்களை செலுத்தியிருந்தால் அதனை மக்களுக்கு மீள வழங்க நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.
குண்டசாலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறனார்.
ஆகஸ்ட் ஐந்து அமைக்கப்படும் தங்கள் அரசில் மார்ச் ஏபரல் மாத மின் , நீர் கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது என கூறிய அவர் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின் , நீர் கட்டணங்களை செலுத்தியிருந்தால் அதனை மக்களுக்கு மீள வழங்க நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.
மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான மின் , நீர் கட்டணங்களை மக்களுக்கு மீள வழங்க நடவடிக்கை எடுப்பேன் ..
Reviewed by Madawala News
on
July 10, 2020
Rating: