ராஜாங்கனை பிரதேசத்தில் முதலாவதாக அடையாளம்
காணப்பட்ட கொறோனா தொற்றாளருடன் நெருங்கிப் பழகிய இருவருக்கு கொறோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து இலங்கையில் கொறோனா தொற்றாளர்கள் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்தது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1981 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது, 652 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
ராஜாங்கனை பிரதேசத்தில் மேலும் இரு கொறோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
Reviewed by Madawala News
on
July 13, 2020
Rating: