ஜப்பான் மற்றும் கட்டாரில் இருந்து 47 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர் .


ஜப்பான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு தொழிலுக்காகச் சென்ற 47 இலங்கையர்கள்
இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் கட்டாரிலிருந்து 41 இலங்கையர்களும், ஜப்பானிலிருந்து அதிகாலை 3.15 மணியளில் 6 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பான் மற்றும் கட்டாரில் இருந்து 47 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர் . ஜப்பான் மற்றும் கட்டாரில் இருந்து  47 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர் . Reviewed by Madawala News on July 31, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.