பாதுகாப்பான நாடு மற்றும் நல்லொழுக்கமுள்ள பிரஜைகளை உருவாக்க இராணுவ, காவல்துறை பணிக்குழு ஜனாதிபதியால் நியமனம்.



பாதுகாப்பான நாடொன்றை ஒழுக்கநெறிள்ள குணநலன்கொண்ட மற்றும் சட்டத்ததை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியென்றை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அமைத்துள்ளார்.


பாதகாப்பு அமைச்சின் செயலாளர் . மேஜர் ஜெனரால் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன தலைமையில் அமைக்கப்பட்டுள்ள , ஜனாதிபதி செயலணியில் இராணுவத்தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா அடங்கலாக 13 பேர் இடம்பெற்றுள்ளனர்.


இதுதொடர்பான வர்த்தமானி  அறிவிப்பை பின்வரும் கிங்கின் மூலம் அறிந்துகொள்ள முடியும்
பாதுகாப்பான நாடு மற்றும் நல்லொழுக்கமுள்ள பிரஜைகளை உருவாக்க இராணுவ, காவல்துறை பணிக்குழு ஜனாதிபதியால் நியமனம். பாதுகாப்பான நாடு மற்றும் நல்லொழுக்கமுள்ள பிரஜைகளை உருவாக்க இராணுவ, காவல்துறை பணிக்குழு ஜனாதிபதியால் நியமனம். Reviewed by Madawala News on June 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.