திருமண படப்பிடிப்பின் போது திருமண ஜோடி மாத்தளை செரா எல்லா நீர்வீழ்ச்சியில் விழுந்தனர், மணமகனை காணவில்லை.


திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பின் போது திருமண ஜோடி மாத்தளை  செரா எல்லா
நீர்வீழ்ச்சியில் விழுந்தனர், மணமகனை  காணவில்லை.

மாத்தளை மாவட்டம், லக்கல வில் உள்ள செரா எலா நீர்வீழ்ச்சியில் விழுந்த 27 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.

குருநாகலில் வசிக்கும் இந்த இளைஞர் அடுத்த மாதம் திருமணம் செய்யவிருந்தார்.

குறிப்பிட்ட இளைஞர்  தனது வருங்கால மணமகளுன் திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டில் ( wedding pre-shoot)  ஈடுபட்டிருந்தபோது இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வு நிகழ்ந்தது.

மணமகனுடன் நீர்வீழ்ச்சியில் விழுந்த மணமகள்  மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
திருமண படப்பிடிப்பின் போது திருமண ஜோடி மாத்தளை செரா எல்லா நீர்வீழ்ச்சியில் விழுந்தனர், மணமகனை காணவில்லை. திருமண படப்பிடிப்பின் போது திருமண ஜோடி மாத்தளை  செரா எல்லா நீர்வீழ்ச்சியில் விழுந்தனர், மணமகனை  காணவில்லை. Reviewed by Madawala News on June 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.