ரோசியை மேயர் பதவியில் இருந்து நீக்க முஸ்தீபு ?



கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனநாயக்கவை அப்பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை முன்னெடுக்கபடுவதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு அக்கட்சி தலைமையக்கயில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற நிலையில் அந்த கலந்துரையாடலில் கொழும்பு மாநகர மேயர் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது.

மேலும் அவரின் செயற்பாடு ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக இருப்பதாகவும் அதனை கருத்தில் கொண்டு அவரை பதவியில் இருந்து நீக்கி கொழும்பு வடக்கு பிரதேச உறுப்பினர் ஒருவரை அவ்விடத்திற்கு நியமிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக  கூறப்பட்டது.
ரோசியை மேயர் பதவியில் இருந்து நீக்க முஸ்தீபு ? ரோசியை மேயர் பதவியில் இருந்து நீக்க முஸ்தீபு ? Reviewed by Madawala News on June 03, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.