மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ,இரத்த வங்கியின் ,இரத்தக் குறைபாட்டை நிவர்த்திக்க ,இரத்ததான நிகழ்வு




(மட்டக்களப்பு முஹம்மட் தஸ்-ரீப்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ,இரத்த வங்கியின் ,இரத்தக் குறைபாட்டை நிவர்த்தி
செய்யும் பொருட்டு ,இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க ,இரத்தம் சேகரிக்கும் ,இரத்ததான முகாமொன்று ,இன்று(0 3) நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் பள்ளிவாயலில், ,இப்பள்ளிவாயல் வழி காட்டலில் ,இயங்கி வரும் ஸலாமா பௌன்டேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற மூன்றாவது ,இந்த ,இரத்ததான முகாமை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

ஜாமிஉஸ்ஸலாம் பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.எம். சியாம் தலைமையில் நடைபெற்ற ,இந்த ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியகாலை பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்சினி கனேசலிங்கம், போதனா வைத்தியசாலை  ,இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி டாக்டர். ஹர்விசாந்த் மற்றும் வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள், ஜாமிஉஸ்ஸலாம் பள்ளிவாயல் நிர்வாக சபை, ஸலாமா பௌன்டேசன் அமைப்பின் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இந்த இரத்ததான முகாமில் ஜாமிஉஸ்ஸலாம் பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்கள் ஸலாமா பௌன்டேசன்உறுப்பினர்கள்,மற்றும் இப்பள்ளி வாசல் ஜமாத்தார்கள், முஸ்லிம்வர்த்தகர்கள் பெருமளவில் பங்குகொண்டு இரத்த தானம் வழங்கினர் .







மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ,இரத்த வங்கியின் ,இரத்தக் குறைபாட்டை நிவர்த்திக்க ,இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ,இரத்த வங்கியின் ,இரத்தக் குறைபாட்டை நிவர்த்திக்க ,இரத்ததான நிகழ்வு Reviewed by Madawala News on June 04, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.