வாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6 ஆம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.


2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 6 ஆம்
திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6 ஆம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.  வாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6 ஆம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும். Reviewed by Madawala News on June 30, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.