ஆகஸ்ட் 5 ம் திகதி மலரும் எமது ஆட்சியில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என ஐக்கிய
மக்கள் சக்தியின் தலைவர் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
மக்கள் சக்தியின் தலைவர் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
இன்று எரிபொருள் விலை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.ஆனால் அரசு இந்த வருடம் நிறைவடையும் வரை எரிபொருள் விலையை குறைக்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 5 ம் திகதி மலரும் எமது ஆட்சியில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 5 ம் திகதி மலரும் எமது ஆட்சியில் எரிபொருள் விலை குறைக்கப்படும் ..
Reviewed by Madawala News
on
June 28, 2020
Rating: