இந்த அரசுக்கு 113 ஆசனங்களை பெறமுடியாது எனவும் சஜித்தை ஆட்சி அமைக்க அழைக்க
வேண்டி ஏற்படும் எனவும் முன்னாள் அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிட்டார்.
கேகாலை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தின் 3 மாத ஹனிமூன் காலம் முடிந்து விட்டது . அரசாங்கம் அனைத்தையும் குழப்பி அடித்து சிக்கலில் மாட்டி உள்ளது. எதிர்வரும் தேர்தலில் இந்த அரசுக்கு 113 ஆசனங்களை பெறமுடியாது எனவும் சஜித்தை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டி ஏற்படும் எனவும் முன்னாள் அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிட்டார்.
இந்த அரசுக்கு 113 ஆசனங்களை பெறமுடியாது !! சஜித்தை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டி ஏற்படும். ..
Reviewed by Madawala News
on
June 30, 2020
Rating: