லங்கா IOC எரிபொருள் நிறுவனம் அதிகரிப்பு செய்த பெட்ரோல் விலையை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் குறைக்கிறது.



சில தினங்களுக்கு முன்னர் லங்கா Ioc  நிறுவனம்

 தனது பெட்ரோல் விலையை 5 ரூபா வரை அதிகரித்திருந்தது.

இந்நிலையில் பெற்றோல் 92 ஒக்ரேன் லீற்றர் ஒன்றின் விலையை இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவால் குறைக்க லங்கா ஐ ஓ சி தீர்மானித்துள்ளது.

புதிய விலை  பெட்ரோல்  லிட்டர்  ரூ .137 ஆகும்.
லங்கா IOC எரிபொருள் நிறுவனம் அதிகரிப்பு செய்த பெட்ரோல் விலையை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் குறைக்கிறது. லங்கா IOC எரிபொருள் நிறுவனம் அதிகரிப்பு செய்த பெட்ரோல் விலையை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் குறைக்கிறது. Reviewed by Madawala News on May 22, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.