குவைத்தில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று
உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று இரவு 1028 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் 584 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 435 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குவைத்தில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.
Reviewed by Madawala News
on
May 21, 2020
Rating: