குவைத்தில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.



குவைத்தில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று

 உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.


அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று இரவு 1028 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இவர்களில் 584 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


மேலும் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 435 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குவைத்தில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி. குவைத்தில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதி. Reviewed by Madawala News on May 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.