எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் ..



எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.


இதற்கு பொலிஸாருக்கு மேலதிகமாக புலனாய்வு பிரிவும் கடமையில் ஈடுபடுத்தப்படும் என குறிப்பிட்ட அவர் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் .. எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் .. Reviewed by Madawala News on May 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.