மாளிகாவத்தை சம்பவ அப்டேட்.. கைதான 6 பேருக்கும் ஜூன் 4 வரை விளக்கமறியல்.



இன்று மாளிகாவத்தை பிரதேசத்தில் பணம் 
விநியோகிக்கப்பட்ட

 போது ஏற்பட்ட ஒரு நெரிசலில் 3 பெண்கள் உயிர் இழந்து மற்றும் 8 பேர் காயமடைந்த சம்பவம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அறிந்ததே.


நோன்பு பெரு நாளுக்கு பணம் நன்கொடையாக வழங்கிய அப்பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரிடமிருந்து பணம் சேகரிக்க கிட்டத்தட்ட 400 முதல் 500 பேர் திரண்டுள்ளதாக டி.ஐ.ஜி தேசன்பந்து தென்னகோன் தெரிவித்து இருந்தார்.

 மூன்று பேர் உயிரிழந்த இந்த்  சம்பவம்  தொடர்பில் இன்று மாலை கைது செய்யப்பட்ட வர்த்தகர் மற்றும் அறுவர் ஜூன் 4 ஆம் திகதி வரை கொழும்பு பிரதம நீதவானால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
மாளிகாவத்தை சம்பவ அப்டேட்.. கைதான 6 பேருக்கும் ஜூன் 4 வரை விளக்கமறியல். மாளிகாவத்தை சம்பவ அப்டேட்.. கைதான 6 பேருக்கும் ஜூன் 4 வரை விளக்கமறியல். Reviewed by Madawala News on May 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.