இன்று மாளிகாவத்தை பிரதேசத்தில் பணம்
விநியோகிக்கப்பட்ட
போது ஏற்பட்ட ஒரு நெரிசலில் 3 பெண்கள் உயிர் இழந்து மற்றும் 8 பேர் காயமடைந்த சம்பவம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அறிந்ததே.
நோன்பு பெரு நாளுக்கு பணம் நன்கொடையாக வழங்கிய அப்பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரிடமிருந்து பணம் சேகரிக்க கிட்டத்தட்ட 400 முதல் 500 பேர் திரண்டுள்ளதாக டி.ஐ.ஜி தேசன்பந்து தென்னகோன் தெரிவித்து இருந்தார்.
மாளிகாவத்தை சம்பவ அப்டேட்.. கைதான 6 பேருக்கும் ஜூன் 4 வரை விளக்கமறியல்.
Reviewed by Madawala News
on
May 21, 2020
Rating: