வீடியோ : மாளிகாவத்தை பிரதேசத்தில் பணம் விநியோகிக்கப்பட்ட நிகழ்வில் 3 பேர் உயிரிழந்தது எவ்வாறு என விவரிக்கிறார் டி.ஐ.ஜி தேசன்பந்து தென்னகோன்.



இன்று மாளிகாவத்தை பிரதேசத்தில் பணம் 
விநியோகிக்கப்பட்ட போது ஏற்பட்ட ஒரு நெரிசலில் 3 பெண்கள் உயிர் இழந்து மற்றும் 8 பேர் காயமடைந்த சம்பவம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது அறிந்ததே.


நோன்பு பெரு நாளுக்கு பணம் நன்கொடையாக வழங்கிய அப்பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரிடமிருந்து பணம் சேகரிக்க கிட்டத்தட்ட 400 முதல் 500 பேர் திரண்டுள்ளதாக டி.ஐ.ஜி தேசன்பந்து தென்னகோன் இது தொடர்பில் விபரிக்கிறார்.

"அவர் காவல்துறையினருக்கு அறிவிக்கவில்லை, பணத்தை பெறுவதற்கு மக்கள் இருமுறை வரமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த மக்களை வெளியேற அவர் அனுமதிக்காததால் வளாகத்திற்குள் இருந்த மக்களை நெரிசலில் சிக்கி உயிரிழந்து உள்ளதாக d.i.g தென்னகோன் இது தொடர்பில் மேலும் தெரிவித்தார்
வீடியோ:

வீடியோ : மாளிகாவத்தை பிரதேசத்தில் பணம் விநியோகிக்கப்பட்ட நிகழ்வில் 3 பேர் உயிரிழந்தது எவ்வாறு என விவரிக்கிறார் டி.ஐ.ஜி தேசன்பந்து தென்னகோன். வீடியோ : மாளிகாவத்தை பிரதேசத்தில் பணம் விநியோகிக்கப்பட்ட நிகழ்வில் 3 பேர் உயிரிழந்தது எவ்வாறு என விவரிக்கிறார் டி.ஐ.ஜி தேசன்பந்து தென்னகோன். Reviewed by Madawala News on May 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.