மேல், சப்ரகமுவ,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்
பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறைமாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
-வளிமண்டலவியல் திணைக்களம்
இன்று பி ப 2 மணிக்கு பின்னர் நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் ..
Reviewed by Madawala News
on
May 24, 2020
Rating: