கல்பிட்டியை சேர்ந்த தற்போது அமெரிக்காவில் வசிந்து வந்த
சகோதரர் இல்யாஸ் அவர்கள் இன்று வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வஇன்னாயிலைஹி ராஜிவூன்.
அன்னார் புத்தளம் தில்லையடி
பாடசாலை அதிபர் ஜவாத் ஆசிரியர்,
லன்டன் நவ்சாத் ,நவாஸ் ஆகியோரின் சகோதரும் ஆவார்.
எல்லோரிடமும் அன்பாக பாசத்துடன் பழகக்கூடிய நல்ல மனிதர்
உங்களின் துஆக்களில் அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்திக்குமாறும் வீடுகளில் ஜனாசா தொழுகையை தொழுது கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
காய்ச்சல் மற்றும் சுகயீனம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
அவர் இலங்கைக்கு கடைசியாக வருகை தந்து ஒன்றரை வருடங்களாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல் : சதாத் முகம்மத்
கல்பிட்டியை சேர்ந்த இல்யாஸ் அவர்கள் அமெரிக்காவில் வபாத்தானார்.
Reviewed by Madawala News
on
April 05, 2020
Rating: