வீடுகளினுள் இடம்பெறும் தாக்குதல்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
வீடுகளினுள் இடம்பெறும் தாக்குதல்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
http://www.sundayobserver.lk/2020/04/05/news-features/lockdown-intensifies-domestic-violence
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுதும் ஊரடங்கு சட்டம் போடப்பட்டு பலரும் வீட்டில் இருப்பதால், வீட்டில் உள்ள ஆண்களால் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் அதிகரித்துள்ளன என அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றது.
வீடுகளினுள் இடம்பெறும் தாக்குதல்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
Reviewed by Madawala News
on
April 05, 2020
Rating: