தொடர்ந்து கொரோனா அறிகுறிகள்... பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மருத்துவமனையில் சேர்ப்பு.


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 
இருந்த பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்றிரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பில் அரச பேச்சாளர் கூறியதாவது ,

“அவரது மருத்துவரின் ஆலோசனையின் பேரில், பிரதமர் சோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும், ஏனெனில் கொரோனா சோதனை செய்த 10 நாட்களுக்குப் பிறகு பிரதமருக்கு தொடர்ந்து கொரோனா வைரஸின் அறிகுறிகள் உள்ளன.” – என்றார்.
தொடர்ந்து கொரோனா அறிகுறிகள்... பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மருத்துவமனையில் சேர்ப்பு. தொடர்ந்து கொரோனா அறிகுறிகள்...  பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மருத்துவமனையில் சேர்ப்பு. Reviewed by Madawala News on April 06, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.