இருந்த பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்றிரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பில் அரச பேச்சாளர் கூறியதாவது ,
“அவரது மருத்துவரின் ஆலோசனையின் பேரில், பிரதமர் சோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும், ஏனெனில் கொரோனா சோதனை செய்த 10 நாட்களுக்குப் பிறகு பிரதமருக்கு தொடர்ந்து கொரோனா வைரஸின் அறிகுறிகள் உள்ளன.” – என்றார்.
தொடர்ந்து கொரோனா அறிகுறிகள்... பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மருத்துவமனையில் சேர்ப்பு.
Reviewed by Madawala News
on
April 06, 2020
Rating: