ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 674 பேர் பலி ! பலியாவோர் எண்ணிக்கை குறைவடைவதாக அந்த நாட்டு பிரதமர் தெரிவிப்பு



கொரோனா தொற்றால் அதிகபட்ச உயிரிழப்புகள் ஏற்படும் கட்டத்தை கிட்டத்தட்ட தாண்டும் நிலையில் இருப்பதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்சேஸ் தெரிவித்துள்ளார்.


கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 674 பேர் பலியாகியுள்ளனர்.


வைரஸ் தொற்றால் ஒருநாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதை தொடர்ந்து பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 


எனினும், அந்நாட்டில் ஏப்ரல் 26ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 


ஸ்பெயினில் இதுவரை 1,26,168 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 11,947 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 674 பேர் பலி ! பலியாவோர் எண்ணிக்கை குறைவடைவதாக அந்த நாட்டு பிரதமர் தெரிவிப்பு ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 674 பேர் பலி ! பலியாவோர் எண்ணிக்கை குறைவடைவதாக அந்த நாட்டு பிரதமர் தெரிவிப்பு Reviewed by Madawala News on April 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.