ஊரடங்கு நேரத்திலும் கண்டி, மாத்தளை, கட்டுகஸ்தோட்டை, கம்பளை பிரதேசத்தில் வசிப்பவர்கள் இலகுவாக மருந்துகளை பெற்றுக்கொள்ள நாடவும் ரோயல் ஃபார்மசி.


ஊரடங்கு நேரத்திலும் கண்டி, மாத்தளை, கட்டுகஸ்தோட்டை, கம்பளை 
பிரதேசத்தில் வசிப்பவர்கள் இலகுவாக மருந்துகளை பெற்றுக்கொள்ள  ரோயல் ஃபார்மசி ஏற்பாடுகளை செய்துள்ளது.
   அதன்படி உங்கள் பிரதேசத்திலுள்ள கிளைகளின் கீழுள்ள இலக்கங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் மருந்தின் விபரங்களை அனுப்பி இலகு முறையில் பெற்றுக் கொள்ளவும்.  

 ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நேரத்தில் நீண்ட வரிசையில் இருப்பதை தவிர்க்கவும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் வேளையில் அவசரமான மருந்துகளை இலகுவாக பெற்றுக் கொள்ளவும் இந்த முறை ரோயல் ஃபார்மசி நிறுவனத்தினரால்  கையாளப்படுகிறது.


ஊரடங்கு நேரத்திலும் கண்டி, மாத்தளை, கட்டுகஸ்தோட்டை, கம்பளை பிரதேசத்தில் வசிப்பவர்கள் இலகுவாக மருந்துகளை பெற்றுக்கொள்ள நாடவும் ரோயல் ஃபார்மசி.  ஊரடங்கு நேரத்திலும் கண்டி, மாத்தளை, கட்டுகஸ்தோட்டை, கம்பளை பிரதேசத்தில் வசிப்பவர்கள் இலகுவாக மருந்துகளை பெற்றுக்கொள்ள நாடவும் ரோயல் ஃபார்மசி.  Reviewed by Madawala News on March 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.