சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தள்ளிப் போகின்றது.

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர
 பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்பட இருந்தது அறிந்ததே.

நாட்டில் corona வைரஸ் காரணமாக தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலை காரணமாக அது மேலும் தாமதமாகலாமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தள்ளிப் போகின்றது. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தள்ளிப் போகின்றது. Reviewed by Madawala News on March 22, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.