சிங்கப்பூரில் ஒரு மீட்டர் இடைவெளிக்குள் ஒருவருக்கு அருகில் நின்றால் 6 மாதங்கள் சிறை !



கொரோனா பரவலை தடுத்த சிங்கப்பூரில் ஒரு மீட்டர் இடைவெளிக்குள் இருவர்  நின்றால்  6 மாத சிறை அல்லது 10000 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிக்கப்படும் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

புதிதாக இந்த சட்டம் அங்கு  கொண்டு வரப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 700 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் அங்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
சிங்கப்பூரில் ஒரு மீட்டர் இடைவெளிக்குள் ஒருவருக்கு அருகில் நின்றால் 6 மாதங்கள் சிறை ! சிங்கப்பூரில் ஒரு மீட்டர் இடைவெளிக்குள் ஒருவருக்கு அருகில்   நின்றால் 6 மாதங்கள்  சிறை !   Reviewed by Madawala News on March 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.