கொரோனா பரவலை தடுத்த சிங்கப்பூரில் ஒரு மீட்டர் இடைவெளிக்குள் இருவர் நின்றால் 6 மாத சிறை அல்லது 10000 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிக்கப்படும் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
புதிதாக இந்த சட்டம் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 700 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் அங்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
சிங்கப்பூரில் ஒரு மீட்டர் இடைவெளிக்குள் ஒருவருக்கு அருகில் நின்றால் 6 மாதங்கள் சிறை !
Reviewed by Madawala News
on
March 27, 2020
Rating: