கோரோனா தொற்றினால் பிரிட்டனில் மருத்துவர் ஒருவர் மரணமடைந்துள்ளர்.
76 வயதான ஹபீப் செய்டி என்ற மருத்துவரே இவ்வாறு மரணமடைந்துள்ளர்.
இங்கிலாந்து எஸெக்ஸ் பிரதேசத்தில் சவுத்லெண்ட் வைத்தியசாலையில் கோரோனா சந்தேகத்தில் சிகிற்சை பெற்றுவந்த அவர் சிகிற்சை பலனில்லாமல் மரணமடைந்துள்ளர்.
இவரே கொரோனா தொற்றினால் பலியான முதல் வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோரோனா தொற்றினால் பிரிட்டனில் மருத்துவர் ஒருவர் பலி ..
Reviewed by Madawala News
on
March 27, 2020
Rating: