காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அத்தியாவசிய சேவைகளுக்கு
பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
மருந்து, உணவு உற்பட அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 6 மணி தொடக்கம் திங்கட் கிழமை காலை 6 மணி வரை நாடுபூராகவும் காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் ஊரடங்கு நிலையில் சில அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி.
Reviewed by Madawala News
on
March 20, 2020
Rating: