மின்கட்டணம் செலுத்த நிவாரண காலம் வழங்கப்பட்டது.


மின்சார கட்டணங்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை செலுத்த
 முடியுமென தெரிவித்துள்ள மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அதுவரை மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாதென தெரிவித்துள்ளார்.

Corona வைரஸ் தாக்கம் காரணமாக நாடு ஸ்தம்பித்துப் போய் உள்ள  நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களும் நடுத்தர மக்களும் தமது அன்றாட நிதி  தேவைகளுக்கு  சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளது அறிந்ததே. 

இந்நிலையிலேயே மின் கட்டணம் செலுத்தும் தேதிகளில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
மின்கட்டணம் செலுத்த நிவாரண காலம் வழங்கப்பட்டது. மின்கட்டணம் செலுத்த நிவாரண காலம் வழங்கப்பட்டது. Reviewed by Madawala News on March 22, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.