கோரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் தங்கள் நாட்டிற்குள் வராமல் தடுக்கும் நோக்கில் சீனா தனது எல்லைகளை மூடியுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமைக்கு பின்னர் மறு அறிவித்தல் வரை சீனாவுக்குள் எந்த வெளிநாட்டவர்களும் நுழைய முடியாது.
சீன நிரந்தர வதிவிட வீசா உள்ளவர்களுக்கும் இது செல்லுபடியாகுமென அந்த நாட்டு அரசு அறுவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைய சீனா தடை விதித்தது
Reviewed by Madawala News
on
March 27, 2020
Rating: