உலகின் பல நாடுகளில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தாக்கத்தின் காரணமாக உலகின் 50 நாடுகளின் சுமார் 170 கோடி மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் முடக்கப்பட்டுள்ள அதேவேளை இந்தியாவிலேயே அதிகபட்சமாக சுமார் 7 கோடி மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 34 நாடுகளில் கட்டாய தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 659 மில்லியன் மக்கள் அந்த நாட்டு அரசின் கட்டாய உத்தரவில் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
சில நாடுகளில் அரசு மக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் சுய விருப்பத்தில் வீடுகளுக்குள் தங்கியிருப்பதாக ஏ எப் பி செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் 50 நாடுகளின் 170 கோடி மக்களை வீடுகளுக்குள் முடக்கிய கொரோனா வைரஸ் ..
Reviewed by Madawala News
on
March 23, 2020
Rating: