2020 ( ஜப்பான் – டோக்யோ) ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வருட காலத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டது.


2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் ஒரு 
வருட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


2020 ஆம் ஆண்டு ஜூலையில்  ஜப்பானில் இடம்பெற இருந்த இந்த போட்டிகள் உலக அளவில் பல நாடுகளையும் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில்  ஒரு வருட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2020 ( ஜப்பான் – டோக்யோ) ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வருட காலத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டது. 2020 ( ஜப்பான் – டோக்யோ) ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வருட காலத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டது. Reviewed by Madawala News on March 24, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.