Corona வைரஸ் தொற்றை முற்றாக ஒழிக்க அரசாங்கம் எடுத்துவரும்
வேலைத் திட்டங்களில் ஒன்றான ஊரடங்கு சட்டம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடைபிடிக்கப் பட்டு வருவது அறிந்ததே.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊடரங்கு காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் 450 வாகனங்களுடன் ஊரடங்கு உத்தரவை மீறிய 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு சட்டத்தை மீறிய 2000 பேர் நாடு முழுதும் கைது. 450 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Reviewed by Madawala News
on
March 23, 2020
Rating: