ஈரானில் ஒரே நாளில் கோரோனா தொற்று காரணமாக 143 பேர் பலியாகியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 2000 ஐ தாண்டியது.
அங்கு புதிதாக கடந்த 24 மணித்தியாளங்களில் 3000 க்கும் அதிமான நோய் தொற்றுள்ளவர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.
ஈரானில் ஒரே நாளில் 143 பேர் பலி ! பலியானோர் மொத்த எண்ணிக்கை 2000 ஐ தாண்டியது ..
Reviewed by Madawala News
on
March 25, 2020
Rating: