இலங்கையில் புதிதாக இரு கொரோனா தோற்றாளர்கள்.. மொத்த எண்ணிக்கை 104 ஆனது.


இலங்கையில் இன்று மாலை  4:30 மணி வரைக்கும் எந்தவித
கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளும்  கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில் புதிதாக.
இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இன்று மாலை 7 மணிக்கு வெளியான அப்டெட் இல் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி மொத்தமாக 104 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் புதிதாக இரு கொரோனா தோற்றாளர்கள்.. மொத்த எண்ணிக்கை 104 ஆனது. இலங்கையில் புதிதாக இரு கொரோனா தோற்றாளர்கள்.. மொத்த எண்ணிக்கை 104 ஆனது. Reviewed by Madawala News on March 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.