பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ராஜபக்ஷக்களை வீட்டுக்கு அனுப்புவோம் என காலிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானயக்கார குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருந்த சகல நெருக்கடிகளும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறிய அவர் அனைவரும் ஒரே கூட்டணியில் போட்டியிட்டு எதிர்வரும் தேர்தலில் வெற்றியீட்டி ராஜபக்ஷ அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என காலிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானயக்கார குறிப்பிட்டார்.
காலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ராஜபக்ஷக்களை வீட்டுக்கு அனுப்புவோம் ..
Reviewed by Madawala News
on
February 19, 2020
Rating: