எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான தேசிய சமாதான முன்னணியின் சின்னத்தை
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அறிவிக்க தீர்மானித்துள்ளதாக அதன் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டணியின் உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்பே அந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே, சஜித் தலைமையிலான கட்சியின் சின்னத்தை அறிவிப்போம்.
Reviewed by Madawala News
on
February 15, 2020
Rating: