நபர் ஒருவரை கொலை செய்த 6 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
காலி ரத்கம பகுதியில் நபர் ஒருவரை கொலைசெய்ய சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காண்பட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு 30 வயதுடைய நபர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் காலி மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நபர் ஒருவரை கொலை செய்த 6 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
Reviewed by Madawala News
on
February 19, 2020
Rating: