ரஞ்சன் ராமநாயக்கவை தொடர்ந்தும் பெப்ரவரி 12 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்படுத்தினார் என்ற
 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றில்  இன்று காலை முன்னிலைபடுத்தப்பட் டார்.
இந்நிலையில் இவரை பிப்ரவரி 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரஞ்சன் ராமநாயக்கவை தொடர்ந்தும் பெப்ரவரி 12 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு ரஞ்சன் ராமநாயக்கவை தொடர்ந்தும் பெப்ரவரி 12 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு Reviewed by Madawala News on January 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.