எதிர்வரும் பொதுத்தேர்தலை ஐக்கிய தேசிய கட்சி றனில் விக்ரமசிங்க தலைமையிலேயே சந்திக்கும்



எதிர்வரும் பொதுத்தேர்தலை ஐக்கிய தேசிய கட்சி றனில் விக்ரமசிங்க தலைமையிலேயே
சந்திக்கும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க குறிப்பிட்டார்.

ரனில் கட்சித்தலைவராகவும் சஜித்  எதிர் கட்சித்தலைவராகவும் கரு கூட்டணி தலைவராகவும் எதிர்வரும் பொதுத்தேர்தலை தங்கள் தரப்பு சந்திக்கும் என அவர் கூறினார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலை ஐக்கிய தேசிய கட்சி றனில் விக்ரமசிங்க தலைமையிலேயே சந்திக்கும் எதிர்வரும் பொதுத்தேர்தலை ஐக்கிய தேசிய கட்சி றனில் விக்ரமசிங்க தலைமையிலேயே சந்திக்கும் Reviewed by Madawala News on January 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.