மாணவ மாணவிகளின் பாடசாலை வரவை இலகு படுத்துவதட்காக “பாதுகாப்பாய் பாடசாலை செல்வோம்” என்ற திட்டம். #வெருகல் முகத்துவாரம்


“பாதுகாப்பாய் பாடசாலை செல்வோம்” - வெருகல் முகத்துவாரம் பகுதியில் புதிய பாதை (Ferry)



ஹஸ்பர் ஏ ஹலீம்_

திருகோணமலை ரோட்டரி கழகத்தினால்  அமைக்கப்படட புதிய பாதை (Ferry) ஓன்று “பாதுகாப்பாய் பாடசாலை செல்வோம்” என்ற திட்ட்த்தின் கீழ் வெருகல் முகத்துவாரம் பாடசாலை மாணவ மாணவிகளின் பாடசாலை வரவை  இலகு படுத்துவதட்காக வழங்கப் பட்டது .

 இப்பாதைச் சேவையானது சுவிட்சலாந்து ஆவுஸ்திரேலியா சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்தில் வாழும் நலன் விரும்பிகளின் நிதி அனுசரணையுடன் திருகோணமலை ரோட்டரி கழகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இத் திட்டம் 27-01-2020 அன்று வெருகல் முகத்துவாரம் பகுதியில் இருந்து மாதவிபுரம் பகுதி வரை செயல்படுத்தப் படுகிறது

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் உதயராஜன் உறுப்பினர்கள், வெருகல் பிரதேச செயலாளர் திரு குணநாதான், வெருகல் பிரதேச சபை தலைவர் திரு.சுந்தரலிங்கம்   திரு குகதாசன்  ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.








மாணவ மாணவிகளின் பாடசாலை வரவை இலகு படுத்துவதட்காக “பாதுகாப்பாய் பாடசாலை செல்வோம்” என்ற திட்டம். #வெருகல் முகத்துவாரம் மாணவ மாணவிகளின் பாடசாலை வரவை  இலகு படுத்துவதட்காக  “பாதுகாப்பாய் பாடசாலை செல்வோம்” என்ற திட்டம். #வெருகல் முகத்துவாரம் Reviewed by Madawala News on January 28, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.