Caspian) உயர்கல்வி பயின்று வந்த
இலங்கை மாணவிகள் குடியிருந்த வீடொன்றில் ஏற்பட்ட எரிவாயு (Gas) வெடிப்பு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை மாணவிகள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
22 மற்றும் 23,25 வயதுடைய மல்ஷா சந்தீபனி, தருக்கி அமாயா, தவுசி ஜயவோதி ஆகிய மாணவிகளே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர்களாவர்.
-Almashoora madawala News
அஸர் பைஜானில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை மாணவிகள் 3 பேர் உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
January 11, 2020
Rating: