ஈரான் நாட்டிலிருந்து 180 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து.


ஈரான் நாட்டிலிருந்து 180 பேருடன் புறப்பட்ட உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான விமானம் ஒன்று ஈரான் தலைநகர்
தெஹ்ரான்  அருகில் விபத்துக்குள்ளாகி இருப்பதாக அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.

Boeing 737 ரக  குறிப்பிட்ட விமானத்தில் 180 பேரில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


ஈரான் நாட்டிலிருந்து 180 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து. ஈரான் நாட்டிலிருந்து 180 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து. Reviewed by Madawala News on January 08, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.