எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு
இடமளிக்கப்படமாட்டாது என கருத்துகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு மறுப்பதற்கு தான் செய்ய தவறு என்ன? என, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
அவ்வாறு கட்சியில் போட்டியிடுவதற்கு இடமளிக்கப்படாவிட்டால் சுயாதீன உறுப்பினராக போட்டியிடவுள்ளதாவும், தேர்தலில் தோல்வியடைந்தால் மீண்டும் நடிப்பு துறைக்கே திரும்பவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியில் போட்டியிடுவதற்கு இடமளிக்கப்படாவிட்டால் சுயாதீன உறுப்பினராக போட்டியிடுவேன்.
Reviewed by Madawala News
on
December 04, 2019
Rating: