வீதிகளுக்கு அருகில் உள்ள சுவர்களில் வண்ணம் தீட்டி அலங்காரம் செய்து சித்திரம் வரையும் இளைஞர் - யுவதிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு.


வீதிகளுக்கு அருகில் உள்ள சுவர்களில் வண்ணம் தீட்டி அலங்காரம் செய்து சித்திரம் வரையும் இளைஞர் - யுவதிகள்
தொடர்பில் பெருமைப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது இளைஞர்களுடன் இணைந்து நாட்டின் போக்கை மாற்றுவதற்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவொன்றை இட்டு ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

வீதிகளுக்கு அருகில் உள்ள சுவர்களில் வண்ணம் தீட்டி அலங்காரம் செய்து சித்திரம் வரையும் இளைஞர் - யுவதிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு. வீதிகளுக்கு அருகில் உள்ள சுவர்களில் வண்ணம் தீட்டி அலங்காரம் செய்து சித்திரம் வரையும் இளைஞர் - யுவதிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு. Reviewed by Madawala News on December 03, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.