வீதிகளுக்கு அருகில் உள்ள சுவர்களில் வண்ணம் தீட்டி அலங்காரம் செய்து சித்திரம் வரையும் இளைஞர் - யுவதிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு.
வீதிகளுக்கு அருகில் உள்ள சுவர்களில் வண்ணம் தீட்டி அலங்காரம் செய்து சித்திரம் வரையும் இளைஞர் - யுவதிகள்
தொடர்பில் பெருமைப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது இளைஞர்களுடன் இணைந்து நாட்டின் போக்கை மாற்றுவதற்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவொன்றை இட்டு ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
A strong foundation is being laid to change the course of our future by the youth, with their initiative, leadership, & teamwork. Bringing forth creativity as a positive force in our society is symbolic of a productive culture in the making. I am really proud of these youngsters pic.twitter.com/4cxdu11m2j— Gotabaya Rajapaksa (@GotabayaR) December 2, 2019
வீதிகளுக்கு அருகில் உள்ள சுவர்களில் வண்ணம் தீட்டி அலங்காரம் செய்து சித்திரம் வரையும் இளைஞர் - யுவதிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு.
Reviewed by Madawala News
on
December 03, 2019
Rating: